1847 அமெரிக்காவிட மிருந்து விடுதலை பெற்று விட்டதாக லைபீரியா அறிவித்தது. அமெரிக்காவின் விடுதலைக்குப்பின், பருத்தித் தோட்டங்கள், ஆலைகளின் வளர்ச்சி முதலானவற்றால் அடிமை வணிகமும் அதிகரித்து, 19ஆம் நூற்றாண்டில் அடிமைகளின் எண்ணிக்கை சுமார் 40 லட்சம் அளவுக்கு வளர்ந்தது.